Tuesday, November 29, 2011

கவிதை

ஒரு கவிதை :-

தான் இருக்கும் பாத்திரத்தின்
வடிவத்தை எடுத்துக் கொள்ளுமாம் தண்ணீர்சரிதான்
கீழே ஊற்றியதும்
பிரபஞ்சத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும்
ஆசையில் விரைந்து ஓடுகிறது!

2 comments: